பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், எஸ். ஜானகி
ராகம்: தர்பாரி கானடா
சின்னஞ்சிறிய வண்ணப் பறவை என்னத்தை சொல்லுதம்மா - அது
இன்னிசையோடு தன்னை மறந்து சொனனதைச் சொல்லுதம்மா
உலகம் தெரியவில்லை உலகம் தெரியவில்லை
ஒவ்வொரு நாளும் மாறுகின்ற உள்ளம் புரியவில்லை
உலகம் தெரியவில்லை உலகம் தெரியவில்லை
ஒன்றும் புரியவில்லை ஒன்றும் புரியவில்லை
மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி - அந்த
மயக்கத்திலே பாடுதே ஊஞ்சலாடி
வாசல் ஒன்றிருக்கும் வாசல் ஒன்றிருக்கும்
ஆசை கொணட நெஞ்சம்தனில் வழி இரண்டிருக்கும்
கண்களிலே தோன்றும் காட்சிகள் கோடி அந்தக்
கவர்ச்சியிலே பாடுதே ஊஞ்சலாடி
Comments
Post a Comment