பாடியவர்: திருச்சி லோகநாதன்
அடிக்கிற கைதான் அணைக்கும்
அணைக்கிற கைதான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்
புயலுக்குப் பின்னே அமைதி - வரும்
துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி
புயலுக்குப் பின்னே அமைதி - வரும்
துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி
புயலுக்குப் பின்னே அமைதி - வரும்
துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி
இருளுக்குப் பின் வரும் ஜோதி
இதுதான் இயற்கை நியதி
இருளுக்குப் பின் வரும் ஜோதி
இதுதான் இயற்கை நியதி
இதுதான் இயற்கை நியதி
அடிக்கிற கைதான் அணைக்கும் - பலே
அணைக்கிற கைதான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்
அடிக்கிற கைதான் அணைக்கும்
இறைக்கிற ஊத்தே சுரக்கும் - இடி
இடிக்கிற வானம் கொடுக்கும்
இறைக்கிற ஊத்தே சுரக்கும் - இடி
இடிக்கிற வானம் கொடுக்கும்
இறைக்கிற ஊத்தே சுரக்கும் - இடி
இடிக்கிற வானம் கொடுக்கும்
விதைக்கிற விதை தான் முளைக்கும்
இதுதான் இயற்கை நியதி - ஹுக்
விதைக்கிற விதை தான் முளைக்கும்
இதுதான் இயற்கை நியதி
இதுதான் இயற்கை நியதி
அடிக்கிற கைதான் அணைக்கும்
அணைக்கிற கைதான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்
அடிக்கிற கைதான் அணைக்கும்
அணைக்கிற கைதான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்
Comments
Post a Comment